WELCOME
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருட்பா:
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்என அதன் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்துட என்
சிந்தைமிக விழைந்த தாலோ”
Featured
பசியாற்றுவித்தல்
உண்ண உணவின்றி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க பல வழிகள் உள்ளன. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு எளிய வழி அன்னதானம்.
We serve people by providing food daily
Financial Aid
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்கு சாத்தியமான வகையில் நாங்கள் நிதி உதவி செய்கிறோம்.

Hunger Aid
தினம்தோறும் சாலையோரங்களில் உள்ள ஏழை எளியோர்கள் தோராயமாக ஒரு 130 நபர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Education Aid
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய உயர்கல்வி படிப்பிற்கு மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளிலேயே காசோலையாக வழங்கப்படும்.
Browse Activities
செயல்பாடுகளில் சில
ரூ.50,000 மதிப்பிலான மடிக்கணினியை கணிப்பொறி அறிவியல் கல்லூரி மாணவிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ரூ.50,000 மதிப்பிலான மடிக்கணினியை கணிப்பொறி அறிவியல் கல்லூரி...
கோவை யை சேர்ந்த தந்தை இல்லா மாணவிக்கு உணவு விடுதி கட்டணம் வழங்கப்பட்டது
கோவை யை சேர்ந்த பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் தந்தை இல்லா மாணவிக்கு உணவு விடுதி கட்டணமாக ஜனவரி...
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ₹18,940 கல்வி நிதியுதவி
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த ஒரு ஏழை மாணவிக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பாக...
கல்லூரிக் கல்விக் கட்டணம் ஏழைப் பெண்ணுக்கு ரூ.10,000 நன்கொடையாக வழங்கப்பட்டது
https://youtu.be/py6llVZA0g4 Jyothi Gnana Marunthu trust has committed to sponsor Rs.10,000...
சென்னை சாலையோர மக்களுக்கு பசியாற்றுவித்தல் (தினசரி 130 பேர்) மக்கள் கருத்து
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை தினசரி உணவு தயாரித்து சென்னை சாலையோர மக்களுக்கு 130 பேருக்கு வழங்கி...
கொத்தம்பட்டியைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை கல்வி நிதியுதவி
திருச்சி மாவட்டம், துறையூர் கொத்தம்பட்டியைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை...






