ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ரூ.50,000 மதிப்பிலான மடிக்கணினியை கணிப்பொறி அறிவியல் கல்லூரி மாணவிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அவருடைய தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தந்தையற்றவர்.
Jyothi Gnana Marunthu trust has donated laptop worth Rs.50,000 to a computer science college student girl who is fatherless and mother diagnosed with cancer.







