WELCOME
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருட்பா:
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்என அதன் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்துட என்
சிந்தைமிக விழைந்த தாலோ”
Featured
பசியாற்றுவித்தல்
உண்ண உணவின்றி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க பல வழிகள் உள்ளன. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு எளிய வழி அன்னதானம்.
We serve people by providing food daily
Financial Aid
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்கு சாத்தியமான வகையில் நாங்கள் நிதி உதவி செய்கிறோம்.

Hunger Aid
தினம்தோறும் சாலையோரங்களில் உள்ள ஏழை எளியோர்கள் தோராயமாக ஒரு 130 நபர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Education Aid
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய உயர்கல்வி படிப்பிற்கு மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளிலேயே காசோலையாக வழங்கப்படும்.
Browse Activities
செயல்பாடுகளில் சில
சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்
சென்னை போரூரில் சன்மார்க்க அன்பர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு சென்னை போரூரில் உள்ள ஒரு...
150 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆர்.ஓ கருவிகளை ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ரூ.28,000 நன்கொடை வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், கழிவறைக்கு பயன்படுத்தும் அதே...
சென்னை சாலையோர மக்களுக்கு பசியாற்றுவித்தல் (தினசரி 130 பேர்) மக்கள் கருத்து
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை தினசரி உணவு தயாரித்து சென்னை சாலையோர மக்களுக்கு 130 பேருக்கு வழங்கி...
மருத்துவர் ஜகத் குரு அய்யா சேவையைப் பாராட்டி, ஜீவகாருண்ய விருது வழங்கப்பட்டது.
கரோனா, புயல், வெள்ளம் போன்ற காலங்களில் தொடர்ந்து ஜீவகாருண்யம் அளித்த பங்களிப்பின் காரணமாக...
ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் திருவொற்றியூர் உதவும் கரங்கள் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது
https://youtu.be/lb8QP20EKcY ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் சென்னை திருவொற்றியூர் உதவும் கரங்கள்...
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் (14 டிசம்பர் 2021) சென்னை அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது
https://youtu.be/yabO7H20FUA






